🦚ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚


மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் ஒரு மரமானாலும் பழமுதிர்ச்சோலையில் மரமாவேன் கருங்கல்லானாலும் தணிகைமலையில் கல்லாவேன்
பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவானேன்-நான்
தமிழ்க் கடவுள் முருகன் வரலாறு !!

......யாமிருக்க பயமேன்......